அப்போதுதான் வெற்றியின் பாதை தெரியும்.
துயரங்களை தாங்க கற்றுக்கொள்
அப்போதுதான்... ...
சந்தோசத்தின் பாதை புரியும்.
... விழுந்தபின் எழ கற்றுக்கொள்
அப்போதுதான்...............
வாழ்க்கை விழிப்புணர்வு பிறக்கும்.நம்பிக்கையின் நிழல் தான் வெற்றி.,
முதலில் நிஜத்தை அடைய முயற்சி செய்,
நிழல் தானாக உன்னை வந்தடையும்................
No comments:
Post a Comment